சுற்றுப்புறச் சூழல் மேம்பாட்டின் அவசியத்தையும், அது குறித்த விழிப்புணர்வின் முக்கியத்துவத்தையும் இந்நூல் வலியுறுத்துகிறது. மாணவர்களுக்கும் சுற்றுச்சூழல் ஆர்வர்லர்களுக்கும் பெரிதும் பயன் தரக்கூடியது இந்நூல். சென்னை வானொலி நிலையம் மூலமாக காலை நேரத்தில் நேயர்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் ஒலிபரப்பான நிகழ்ச்சிகளின் ஒரு பகுதி இந்நூல் என்பது குறிப்பிடத்தக்கது.