"மணி என்ற சிறுவனுக்குப் புதுப் புது கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் ஆர்வம் அதிகம். ஒருநாள், "பாம், பாம், பாம்"று என்று காராங்குனியின் வண்டிச் சத்தம் கேட்டது. மணிக்கு ஒரு யோசனை தோன்றியது. உடனே, தன் அண்டைவீட்டாரிடம் உதவி கேட்கிறான். பழைய பொருட்களைக் கொண்டு மணி ஓர் அற்புதமான படைப்பை உருவாக்குகிறான்."--Backcover. , மணி என்றொரு சிறுவன். அவனுக்குப் புதுப்புதுப் பொருள்கள் கண்டுபிடிக்க ஆசை. அதற்காக அவன் பழையப் பொருள்களைச் சேகரிக்கிறான்...