"இரண்டாம் உலகப் போருக்கு பின்னர், பாலஸ்தீனத்தை 1922 ஆம் ஆண்டு முதல் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருந்த பிரிட்டிஷ் அரசாங்கம், தான் ஆள்வதற்கான கட்டளைக் காலம் முடிவுக்கு வந்து அதை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது. பேரழிவைக் கண்டும், அதனால் பேராபத்துக்களை சந்தித்தும் தப்பிவந்து, வாழ்விழந்த அகதிகளாய் பல்வேறு முகாம்களில் உயிர் வாழ்ந்து வரும் மக்களின் குரல்கள் இந்நூல் ஆவணப்படுதுகின்றது." Back cover.